Posts

Showing posts from December, 2020

01.01.2021 : மார்கழி 17 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                     இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."    

தென்னாங்கூர் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆலயத்தில் பாண்டுரங்கன் ருக்மணிக்கு நடந்த ஆருத்ரா பௌர்ணமி கால வெண்ணெய்க் காப்பு அலங்கார பூஜையின் காணொளி க் காட்சி : சித்தர்க்கடியான்.

  தென்னாங்கூர்  ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆலயத்தில் நடந்த ஆருத்ரா பௌர்ணமி கால பூஜையின் காணொளி க் காட்சி   : சித்தர்க்கடியான்.                         தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னாங்கூர்  "ஸ்ரீ ராதே கிருஷ்ணா" ஆலயத்தில் நடந்த "ஆருத்ரா பௌர்ணமி" கால பூஜையின் காணொளி க் காட்சியை தான் நாம் கண்டு கண்ணன் அருள் பெற போகிறோம். ராதை மற்றும் கண்ணன் அருளால் நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கிய வாழ்வு நம் பகதர்கள் அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல கிருஷ்ணனை வணங்குகிறோம்                               அதே போல் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு வருகின்ற பௌர்ணமி அன்று தான் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. குருநாதர் ஞானாந்த கிரி ஸ்வாமிகள் சித்தி ஆனதும் ஒரு ஆருத்ரா நாளில் தான்.  ஒவ்வொரு வருடமும் எம்பெருமான் பாண்டுரங்கன்,  ருக்மணி க்கு வெண்ணெய்க் காப்பு நடைபெறும். இந்த வருடம் நடைபெற்ற அந்த வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கனையும்  அம்மையையும் காண கண் கோடி வேண்டும்.                           இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் 29.12.2020 அன்று வெகு சிறப்பாக  தென்னாங்கூர்  "

உலகின் முதல் சிவன் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன அபிஷேக காணொளிக் காட்சி : சித்தர்க்கடியான்.

உலகின் முதல் சிவன் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன அபிஷேக காணொளிக் காட்சி  : சித்தர்க்கடியான்.                          சிதம்பரம் எனப்படும் தில்லையில் "ஆருத்ரா" அன்று தரிசனம் செய்வது மிக்க பாக்கியம். ஆனால், தில்லைக்கும் முந்தைய காலத்தை சேர்ந்ததும்; ஊழிப் பெருக்கின் போது உயிர்ததுமான; "உத்தரகோசமங்கை"யில் அம்மைக்கு ஆனந்த தாண்டவத்தை ஆண்டவன் அரங்கேற்றி காண்பித்தான். அத்தகைய உத்தரகோசமங்கை ஈசனை பணிவோம்.                            ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி ஒவ்வொரு விதத்தில் விஷேசம் ஆனது. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை "சித்ராபௌர்ணமி" என்று அழைப்போம். அந்த சித்ராபௌர்ணமி நன்னாளில் தான், கள்ளழகர் மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். அதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியை தான் "திருக்கார்த்திகை" என்று நாம் கொண்டாடுகிறோம். அந்த நன்னாளில் தான், திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரருக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதே போல் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு வருகின்ற பௌர்ணமி அன்று தான் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அந்த நன

திருநீறு தானாக கொட்டும் அரிய காணொளிக்காட்சி : சித்தர்க்கடியான்.

திருநீறு  தானாக கொட்டும் அரிய  காணொளிக் காட்சி : சித்தர்க்கடியான். நாம் நேரடியாக சென்றால் கூட இது போல் தரிசனம் காண இயலாது.  கண் குளிர காண்போம். எம்பெருமான் மஹேஸ்வரர் அருள் பெறுவோம். 

31.12.2020 : மார்கழி 16 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!"

30.12.2020 : மார்கழி 15 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    "OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT."

ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தோடு தொடர்புடைய பழமொழி : "காரியம் ஆகணும்னா, கழுதையானாலும் காலை பிடி." : சித்தர்க்கடியான்.

Image
  ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தோடு தொடர்புடைய பழமொழி : "காரியம் ஆகணும்னா, கழுதையானாலும் காலை பிடி." : சித்தர்க்கடியான்.                           கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன்; கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான். இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.                          கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம். குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன. எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே, தேவகி கணவன் வசுதேவன், "தயவு செய்து கத்தி விடாதே." என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே தான், "காரியம் ஆகணும்னா, கழுதையானாலும் காலை பிடி." என்ற பழமொழி வந்தது !! கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது. அந்த அரிய சிற்பத்தை தான் மேல உள்ள படத்தில்

27.12.2020 : மார்கழி 12 : 2020-ம் வருடத்தின் கடைசி பிரதோஷம் : ஸ்ரீ சிவ பெருமானுக்கும், ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கும் நடந்த அபிஷேகத்தின் காணொளி காட்சி கண்டு ஈசன் அருள் பெறுவோம் : சித்தர்க்கடியான்.

 27.12.2020 : மார்கழி 12 : 2020-ம் வருடத்தின் கடைசி பிரதோஷம் : ஸ்ரீ சிவ பெருமானுக்கும், ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கும்  நடந்த அபிஷேகத்தின் காணொளி காட்சி கண்டு ஈசன் அருள் பெறுவோம் : சித்தர்க்கடியான்.

27.12.2020 : மார்கழி 12 : 2020-ம் வருடத்தின் கடைசி பிரதோஷம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு நடந்த அபிஷேகத்தின் காணொளி காட்சி கண்டு ஈசன் அருள் பெறுவோம் : சித்தர்க்கடியான்.

  27.12.2020 : மார்கழி 12 : 2020-ம் வருடத்தின் கடைசி பிரதோஷம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு  நடந்த அபிஷேகத்தின் காணொளி காட்சி கண்டு ஈசன் அருள் பெறுவோம் : சித்தர்க்கடியான்.

29.12.2020 : மார்கழி 14 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT."

28.12.2020 : மார்கழி 13 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
    இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி திருத்தலத்தில் இன்று (27.12.2020) சனிப் பெயர்ச்சிக்காக நடைபெற்ற பரிகார பூஜையின் காணொளி காட்சி : சித்தர்க்கடியான்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி திருத்தலத்தில் இன்று (27.12.2020) சனிப் பெயர்ச்சிக்காக நடைபெற்ற பரிகார பூஜையின் காணொளி காட்சி : சித்தர்க்கடியான். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி திருத்தலம் சனி பகவானுக்கான பரிகார ஸ்தலம். உலகம் முழுவதும் இருந்து "கோவிட் பெரும்தொற்றால்" வந்து தரிசிக்க இயலாத நம் "TEMPLES OF TAMILAGAM" வாசகர்களுக்காக இன்று (27.12.2020) சனிப் பெயர்ச்சிக்காக நடைபெற்ற பரிகார பூஜையின் காணொளி காட்சியினை தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  

சனீஸ்வரர் பரிகார ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில், பொழிச்சலூர் : சித்தர்க்கடியான்.

Image
சனீஸ்வரர் பரிகார ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில், பொழிச்சலூர் :  சித்தர்க்கடியான்.   "சின்" முத்திரையோடு சனி பகவான் தனி சன்னதியில் வீற்று அருள் பாலிக்கும் இரண்டு திருத்தலங்கள் திருநள்ளாறு மற்றும் இந்த பொழிச்சலூர்.                       நமக்கெல்லாம் ஏழரை நாட்டு சனியாகவும், ஜென்ம சனியாகவும், பொங்கு சனியாகவும், அஷ்டமத்து சனியாகவும் வந்து கஷ்டங்கள் மூலம் நம்மை பக்குவப்படுத்தும் சனி பகவான், சென்னைக்கு அருகாமையில் வீற்று இருக்கும் ஒரே ஸ்தலம்.  மக்களை பிடிப்பதன் விளைவாக, தனக்கு பிடித்த பாவங்களை போக்கி கொள்ள "நள்ளார் தீர்த்தம்" எனும் தீர்த்தத்தை உருவாக்கி ஈஸ்வரனை வேண்டி சனி பகவான் பாவ விமோச்சனம்  பெற்ற ஸ்தலம்.                     அகத்தியர் நாடி ஜோதிடத்தில், பாவ விமோச்சனம் செய்ய முக்கியமான பரிகார ஸ்தலமாக "அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில்", பொழிச்சலூர்  கூறப்பட்டு உள்ளது.  அகத்தியர் இத்தலத்தில் உள்ள ஈஸ்வரனை வழிபட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரன் "அகத்தீஸ்வரர்" என்ற திரு நாமத்

27. 12. 2020 : மார்கழி 12 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
   இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT."

26. 12. 2020 : மார்கழி 11 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.

25.12.20 : மார்கழி 10 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                     இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."            

"எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்? எந்தெந்த ராசிகளுக்கு பரிகாரங்கள் பண்ண வேண்டும்? எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" : சித்தர்க்கடியான்.

Image
 "எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்? எந்தெந்த ராசிகளுக்கு பரிகாரங்கள் பண்ண வேண்டும்? எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" : சித்தர்க்கடியான்.                                                                                                              பகுதி -2 "ஓம் ஏகதந்தாய வித்மஹே  வக்ரதுண்டாய தீமஹீ  தந்நோ தந்தி ப்ரசோதயாத்."   "வாக்கியப் பஞ்சாங்க"ப்படி நிகழும் சார்வாரி வருடம் மார்கழி மாதம் 12-ஆம் தேதி (27.12.2020) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை 04.49 AM மணி அளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்கிறார். சூர்யன் மற்றும் விஸ்வகர்மாவின் மகளான சஞ்சனா எனப்படும் சரண்யாவிற்கு பிறந்தவர் எமதர்ம ராஜா ஆவார். சஞ்சனா சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட காரணத்தால், அவரை நோக்கி கடும் தவம் செய்ய விரும்பினார். அதனால், தனது நிழலான சாயா என்னும் பெண்ணை உருவாக்கி தனக்கு பதிலாக சூரியனுடன் இருக்க செய்து விட்டு தவம் செய்ய சென்று விட்டார். அப்படி சஞ்சனா விட்டு சென்ற அவளது நிழலான சாயாவிற்கும், சூரியனுக்கும் பிறந்த புதல்வன் தான் "சனீஸ்வரர்". அவ

24.12.2020 : மார்கழி 09 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!"

பன்னிரெண்டு ராசிகளுக்கும் சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கிறது? : சித்தர்க்கடியான்.

Image
பன்னிரெண்டு ராசிகளுக்கும் சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கிறது? : சித்தர்க்கடியான்.                                                                                            பகுதி -1 "ஓம் ஏகதந்தாய வித்மஹே  வக்ரதுண்டாய தீமஹீ  தந்நோ தந்தி ப்ரசோதயாத்."   "வாக்கியப் பஞ்சாங்க"ப்படி நிகழும் சார்வாரி வருடம் மார்கழி மாதம் 11-ஆம் தேதி (27.12.2020) சனிக்கிழமை அன்று அதிகாலை 04.49 AM மணி அளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்கிறார்.   " ஓம்   நமோ   பகவதே   ஆஞ்சநேயா   மஹாபலாயா   ஸ்வாஹா ." நவ கிரஹ நிவர்த்தி சுலோகம்  " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்யம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்   கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்   ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." பைரவ காயத்ரி  ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே  சூல ஹஸ்தாய தீமஹி  தந்நோ பைரவ ப்ரசோதயாத் 1. மேஷம் : கர்ம சனி. 2. ரிஷபம் : பாக்கிய சனி. 3. மிதுனம் : அஷ்டம சனி. 4. கடகம் : கண்டக சனி. 5. சிம்மம் : ரண, ருண சனி. 6. கன்னி : பஞ்சம சனி. 7. துலாம் : அர்த்தாஷ்டம சனி. 8. விருச்சிகம் : தைரிய, வீர்ய சனி. 9. தனுசு : பாத சனி. 10. மகரம் : ஜ