30.12.2020 : மார்கழி 15 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.
இன்று :
புதன்கிழமை.
வழிபட வேண்டிய கடவுள் :
ஸ்ரீ மகா விஷ்ணு.
சொல்ல வேண்டிய மந்திரம் :
"ஓம் நமோ நாராயணாய :"
"OM NAMO NARAYANAYA :"
சொல்ல வேண்டிய காயத்ரி :
விஷ்ணு காயத்ரி
"ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்."
"OM NARAYANAYA VIDMAHE
VAASUDEVAYA DHEEMAHI
TANNO VISHNU PRACHODAYAT."
Comments
Post a Comment