Posts
Showing posts from May, 2021
01.06.2021 : வைகாசி 18 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.
- Get link
- Other Apps
இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.
31.05.2021 : வைகாசி 17 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.
- Get link
- Other Apps
இன்று : திங்கட் கிழமை . வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான் . சொல்ல வேண்டிய மந்திரம் : " ஓம் நமச்சிவாய ." "OM NAMA SHIVAYA." சொல்ல வேண்டிய காயத்ரி : " ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத் ." "OM DATHPURUSAYA VIDMAHE MAHADHEVAYA DHEEMAHI TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.
30. 05. 2021: வைகாசி 16 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.
- Get link
- Other Apps
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா கா...
- Get link
- Other Apps
29. 05. 2021 : வைகாசி 15 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.
- Get link
- Other Apps
இன்று : சனிக்கிழமை . வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய மூல மந்திரம் : " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா மஹாபலாயா ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம் : ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம் கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம் ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.
எல்லாம் வல்ல தாயாம், "எங்கள் ஆதி சக்தி அம்மனுக்கு" நடைபெற்ற பால் அபிஷேகத...
- Get link
- Other Apps
28.05.2021 : வைகாசி 14 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.27.05.2021 : வைகாசி 13 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.
- Get link
- Other Apps
இன்று : வெள்ளிக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய மூல மந்திரம் : " ஓம் ஸ்ரீ மாத்ரே நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம் : ஸ்ரீ மஹா லட்சுமி காயத்ரி "ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்." "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT." வாழ்க வளமுடன்.
"லட்சுமி நரசிம்ம ஸ்வாமி"க்கு நடைபெற்ற சந்தன அபிஷேகத்தின் காணொளிக் காட்சி :
- Get link
- Other Apps
27.05.2021 : வைகாசி 13 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.
- Get link
- Other Apps
இன்று : வியாழக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய மூல மந்திரம் : " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :" சொல்ல வேண்டிய மந்திரம் : குரு மந்திரம் " குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH !!" வாழ்க வளமுடன்.
26.05.2021 : வைகாசி 12 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.
- Get link
- Other Apps
இன்று : புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய காயத்ரி : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்." " OM NARAYANAYA VIDMAHE VAASUDEVAYA DHEEMAHI TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன்.
25.05.2021 : வைகாசி 11 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.
- Get link
- Other Apps
இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.
கோயில்களில் "பஞ்சகவ்ய அபிசேகம்" ஏன் செய்யப்படுகின்றது ? : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
கோயில்களில் "பஞ்சகவ்ய அபிசேகம்" ஏன் செய்யப்படுகின்றது ? : மூலிகை வசிய மை "வாராகி". பஞ்சகவ்யம் : " பஞ்ச" என்றால் 'ஐந்து' மற்றும் " கவ்யம்" என்றால் 'பசுவிடமிருந்து' என ப் பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான 1. சாணம், 2. கோமியம், 3. பால், 4. நெய், 5. தயிர் இவை ஐந்தையும், சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே "பஞ்சகவ்யம்" எனப்படும் . இது இந்து சமய இறை வழிபாட்டின் போது; முக்கியப் பூசை பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியம், வேளாண்மைப் பயிர் பாதுகாப்பிலும் பயன்படுத்தப் படுகிறது. இந்த பஞ்சகவ்யத்தில்; பசும் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும், கோ மி யத்தில் வருண பகவானும், பசும் சாணத்தில் அக்னி தேவனும், நெய்யில் சூரிய பகவானும் இருக்கின்றனர். பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள்: 1. பசும்பால் - ஆரோக்கியம், ஆயுள் விருத்தி. 2. பசுந்தயிர் - பாரம்பரிய விருத்தி. 3. பசும்நெய் - மோட்சம
"அஷ்ட கர்ம வித்தை"யை நிகழ்த்தும் 'அபூர்வ மந்திரம்' : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
"அஷ்ட கர்ம வித்தை"யை நிகழ்த்தும் 'அபூர்வ மந்திரம்' : மூலிகை வசிய மை "வாராகி". மாபெரும் மகத்துவம் வாய்ந்த, "அஷ்ட கர்ம வித்தை"யை நிகழ்த்தும் அபூர்வ மந்திரத்தை, பின்வருமாறு பிரயோகமாக, ஜெபம் செய்ய வேண்டும். "ஓம் சி-வ-ய-ந-ம- ய-ந-ம-சி-வ- ம-சி-வ-ய-ந- வ-ய-ந-ம-சி- ந-ம-சி-வ-ய-" 1008 உரு காலை மாலை 48 நாள் செய்ய வேண்டும்.
நம் வீட்டில் மகாலட்சுமி குடியிருந்து, நமக்கு அருள வழிபாட்டு முறை : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
நம் வீட்டில் மகாலட்சுமி குடியிருந்து, நமக்கு அருள வழிபாட்டு முறை : மூலிகை வசிய மை "வாராகி". ஒரு சிறிய மண்கலசம் (மூடியுடன்) எடுத்து கொள்ள வேண்டும். உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரி சங்கு, வெற்றிலை, பாக்கு அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ளவும். வெள்ளி க் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும், கலசத்தில் இட்டு மண் கலசத்திற்கு விபூதி பட்டையிட்டு, சந்தனம், குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டும். மகாலட்சுமியை மனதார வேண்டி "தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள வேண்டும்" என பிராத்தனை செய்து விட்டு, தூப தீபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை மந்திரம் : "ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ." 108 முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும். வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண
ஸ்ரீ காலபைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள் : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
ஸ்ரீ காலபைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள் : மூலிகை வசிய மை "வாராகி". ஓம் ஹ்ரீம் மஹா பைரவரை நமஹ ! 1. தலை குனியா வாழ்க்கை. 2. சுப மங்களம் ஊர்ஜிதம். 3. தீயவினைகள் முற்றிலும் அழிவு. 4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல். 5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல். 6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம். 7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல். 8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல். 9. இறைவனை எளிதாக உணர்தல். 10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.
27 நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும், வழிபட வேண்டிய இடங்களும் : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
27 நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும், வழிபட வேண்டிய இடங்களும் : மூலிகை வசிய மை "வாராகி". 1. அசுவினி நட்சத்திரம் : ஞான பைரவர், போரூர். 2. பரணி நட்சத்திரம் : மகா பைரவர், பெரிச்சியூர். 3. கார்த்திகை நட்சத்திரம் : அண்ணாமலைபைரவர், திருவண்ணாமலை. 4. ரோகிணி நட்சத்திரம் : பிரம்மசிரகண்டீஸ்வரர், திருக்கண்டியூர். 5. மிருகசீரிஷம் நட்சத்திரம் : ஷேத்திரபால் பைரவர், ஷேத்திரபாலபுரம். 6. திருவாதிரை நட்சத்திரம் : வடுக பைரவர், வடுகூர். 7.புனர்பூசம் நட்சத்திரம் : விஜயபைரவர், பழனி. 8. பூசம் நட்சத்திரம் : ஆவின பைரவர், ஸ்ரீவாஞ்சியம். 9. ஆயில்யம் நட்சத்திரம் : பாதாள பைரவர், காளஹஸ்தி. 10.மகம் நட்சத்திரம் : நர்த்தன பைரவர், வேலூர். 11.பூரம் நட்சத்திரம் : பைரவர், பட்டீஸ்வரம். 12. உத்திரம் நட்சத்திரம் : ஜடாமண்டல பைரவர், சேரன்மாதேவி. 13.அஸ்தம் நட்சத்திரம் : யோகாசன பைரவர், திருப்பத்தூர். 14.சித்திரை நட்சத்திரம் : சக்கர பைரவர், தர்மபுரி. 15. சுவாதி நட்சத்திரம் : ஜடாமுனி பைரவர், பொற்பனைக்கோட்டை. 16.விசாகம் நட்சத்திரம் : கோட்டை பைரவர், திருமயம். 17.அனுஷம் நட்சத்திரம் : ஸ்வர்ண
24.05.2021 : வைகாசி 10 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.
- Get link
- Other Apps
இன்று : திங்கட் கிழமை . வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான் . சொல்ல வேண்டிய மந்திரம் : " ஓம் நமச்சிவாய ." "OM NAMA SHIVAYA." சொல்ல வேண்டிய காயத்ரி : " ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத் ." "OM DATHPURUSAYA VIDMAHE MAHADHEVAYA DHEEMAHI TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.
23. 05. 2021: வைகாசி 09 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.
- Get link
- Other Apps
22. 05. 2021 : வைகாசி 08 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.
- Get link
- Other Apps
இன்று : சனிக்கிழமை . வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய மூல மந்திரம் : " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா மஹாபலாயா ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம் : ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம் கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம் ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.
நவகிரகக் கோலங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
நவகிரகக் கோலங்கள் : மூலிகை வசிய மை "வாராகி". மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. "காவி பட்டை போட்டு கோலம் போடுவது", சிவசக்தியை குறிக்கும். மங்களமான நாட்களில் இதை போட வேண்டும். ஒரு இழை கோலம் போட கூடாது, இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும். கோலங்களில் "தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை" பூஜை அறையில் மட்டுமே போடவேண்டும். கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரையானது, திசை தெய்வங்களின் ஆசியை பெற்றுத் தரும். வாசல் படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது. நம்முடைய வாழ்வில் வரும் இன்ப, துன்பம் அனைத்தும், நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது .ஆதலால், "நாம் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய நவக்கிரகக் கோலத்தினை, பூஜையறையில் போட்டு நன்மை பெறுவோம்."
செவ்வாய்க்கிழமை அன்று இந்த 3 தீபங்களை ஏற்றினால், 3 தலைமுறைகளாக தொடரும் கஷ்டங்கள் கூட, 3 வாரங்களில், நெருப்போடு நெருப்பாக பொசுங்கி விடும் : மூலிகை வசிய மை "வாராகி".
- Get link
- Other Apps
செவ்வாய்க்கிழமை அன்று இந்த 3 தீபங்களை ஏற்றினால், 3 தலைமுறைகளாக தொடரும் கஷ்டங்கள் கூட, 3 வாரங்களில், நெருப்போடு நெருப்பாக பொசுங்கி விடும் : மூலிகை வசிய மை "வாராகி". மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும், நிச்சயமாக வாழ்க்கையில் குறிக்கோள் என்ற ஒன்று இருக்கும். அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை, அவர்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். ஆனாலும், வாழ்க்கையின் முன்னேற்றம் இருக்காது. கஷ்டப்பட்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு காரணம் நாம் செய்த பாவத்தோடு மட்டுமல்லாமல், நம் முன்னோர்கள் செய்த பாவமும் நம்மை தொடர்வது தான். "பணம் சம்பாதிக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும்", இப்படி பல குறிக்கோள்கள் நம் மனதில் இருந்தாலும், அதை ஏதோ ஒரு சக்தி தடுத்துக் கொண்டே வரும். " நமக்கு முந்தைய தலைமுறையும் கஷ்டத்தில் தான் வாழ்ந்து இருக்கும். நாமும் கஷ்டத்தில் தான் வாழ்ந்திருப்போம். நம்முடைய அடுத்த தலைமுறையையும்; நம்மால் முன்னேற்றத்தி