Posts

Showing posts from February, 2021

27. 02. 2021 : மாசி 15 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.

எந்தப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

Image
  எந்தப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் (1) அல்லிப்பூ - செல்வம் பெருக்கும். (2) பூவரசம்பூ - உடல் நலம் பெருக்கும். (3) வாடா மல்லி - மரணபயம் நீங்கும். (4) மல்லிகைப்பூ - குடும்ப அமைதி கொடுக்கும். (5) செம்பருத்தி - ஆன்ம பலம் பெருக்கும். (6) அரளிப்பூ - கடன்கள் நீங்கும். (7) ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருக்கும். (8) கொடி ரோஜா - குடும்ப ஒற்றுமை கொடுக்கும். (9) ரோஜா ப் பூ - நினைத்தது  நடக்கும். (10) மரிக்கொழுந்து  -  குலதெய்வம் அருள் கொடுக்கும். (11) சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும். (12) நந்தியாவட்டை - குழந்தைப் பேறு கொடுக்கும். (13) நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம் கொடுக்கும். (14) முல்லை ப் பூ - தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள் உண்டாகும். (15) பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.                          பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.                          அரச்சனை செய்த

26.02.2021 : மாசி 14 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                   இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."     வாழ்க வளமுடன். 

இன்று (25.02.2021) மாலை மங்களம் அருளும் மாசி சதுர்த்தசி, சிதம்பரம் ஶ்ரீநடராஜருக்கு மாசி மாத மகாஅபிஷேகம்:

Image
இன்று (25.02.2021) மாலை  மங்களம் அருளும் மாசி சதுர்த்தசி, சிதம்பரம் ஶ்ரீநடராஜருக்கு மாசி மாத மகாஅபிஷேகம்: ஸ்ரீபாலா சமஸ்தான சத்சங்க குழு, செம்பாக்கம்.                               சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒன்று நடராஜ மூர்த்தி வடிவம். சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜ மூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் அநேக சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் திருவோணம், ஆனி மாதம் உத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி ஆகிய ஆறு தினங்களுமே நடராஜப் பெருமானுக்குரிய அபிஷேக தினங்களாகும்.                          சைவத்தின் தலைமை கோயில் என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மாசி மாத சதுர்த்தசி மகாஅபிஷேகம் இன்று (25.2.21) மாலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறவிருக்கிறது. சாதாரண அபிஷேகத்திலிருந்து மகா அபிஷேகம் அளவில் மாறுபட்டது. பிரமாண்டமானது. மகா அபிஷேகத்துக்கு சுமார் 50,000 லிட

25.02.2021 : மாசி 13 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

ஹனுமன் இலைகள்

Image
ஹனுமன் இலைகள் ஹனுமத் பீரம். கீழே இருக்கும் இலைகளில் இருபுறமும் இரு அனுமனின் உருவத்தைக் காணலாம். இவை ஸ்ரீசைலம் காடுகளில் மட்டும் காணக்கூடிய அரிய வகை மரங்கள். உலகில் வேறு எப்பகுதியிலும் காணக்கிடைக்காதவை. இம்மரங்களுக்கு ஹனுமத் பீரம்(Hanumadh beeram) என்று பெயர். 

22.02.2021 : மாசி 10 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
    இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்.

21. 02. 2021 :மாசி 09 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

12 ராசிகளும் அந்தந்த ராசிக்கு வழிபட வேண்டிய கடவுள்களும்

Image
12 ராசிகளும் அந்தந்த ராசிக்கு வழிபட வேண்டிய கடவுள்களும்:  1.    மேஷம் :  தனிப் பெரும் கடவுள், எங்கள் தமிழ் இனத்தின் ஒரே காவல் தெய்வம், ஸ்ரீ முருகப் பெருமான்.  2. ரிஷபம் :  மதுரையை ஆளுகின்ற என் தாய் மீனாட்சி.  3. மிதுனம் :  பாற்கடலில் பள்ளி கொள்ளும் நம் பரந்தாமன்  மகா விஷ்ணு. 4. கடகம் : ஆதி பராசக்தி. 5. சிம்மம் : பிரம்மா. 6. கன்னி : மஹா லட்சுமி. 7. துலாம் : சரஸ்வதி. 8. விருச்சிகம் : ஐயப்பன். 9. தனுசு : பெருமாள். 10. மகரம் : ராஜா ராஜேஸ்வரி. 11. கும்பம் : பரமேஸ்வரி. 12. மீனம் : அன்ன வாகன தேவி.

20. 02. 2021 : மாசி 08 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.

எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு : சித்தர்க்கடியான்.

Image
எந்த ராசிக்கு எந்த முருகன் கோயில் சிறப்பு : : சித்தர்க்கடியான்.                          எல்லா முருகன் கோவிலும்  சிறப்புதான்.  முருகன் என்றாலே சிறப்புதானே.                          முருகன் கோவில்களில் முதன்மையான கோயில்  மயிலம் சுப்பிரமணியர் கோயில்.  செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது.  இதன் விசேஷம் என்னவென்றால் இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத்தான்  இருக்கும்.  திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில்.  ஒரு முறை சென்று வாருங்கள்.  வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். மேலும்  செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே : ராசிப்படி முருகன் கோயில்கள்: கொடைக்கானல் – தாண்டுகுடி  முருகன்  --- மேஷம்.   சுவாமிமலை  முருகன்  --- ரிஷபம்.   செவலூர் பூமினாதேஸ்வரர் --- மிதுனம். பழனி முருகன்---கடகம். திரு ப் பரங்குன்றம் முருகன் ---- சிம்மம்.   திருசெந்தூர் முருகன் --- கன்னி.   வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி ---- துலாம்.   மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர் – விருச்சிகம்.   திருத்தணி  முருகன் – தனுசு.  வயலூர் முருகன் --- மகரம். ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த ந

19.02.2021 : மாசி 07 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                   இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."     வாழ்க வளமுடன். 

மகா பிரதோஷம் என்றால் என்ன ? எந்தெந்த கோவில்களில் அந்நேரத்தில் வழிபட வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

Image
  மகா பிரதோஷம் என்றால் என்ன ? எந்தெந்த கோவில்களில் அந்நேரத்தில் வழிபட வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்   எம்பெருமான் "சிவனையும்", அந்த ஆலகால விஷம் அருந்திய "நீல கண்டனை" நர்த்தனம் ஆட செய்த "நந்தியம்பெருமானையும்" வணங்கும் உன்னதமான நாள் தான், "பிரதோஷம்".  திரயோதசி திதி அன்று மாலை  4.30 முதல் 6.00 மணி  வரையிலான நேரம் "பிரதோஷ காலம்" எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும்; வளர்பிறையில் ஒரு திரயோதசி திதியும், தேய்பிறையில் ஒரு திரயோதசி திதியும் வரும். அதாவது, மாதம் இரண்டு பிரதோஷங்கள் வரும். இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் 24 பிரதோஷங்கள் வரும். இவ்வாறு பிரதோஷம் வருகின்ற நாள் சனிக்கிழமை என்றால், அந்த பிரதோஷத்தை "மகா பிரதோஷம்" என அழைப்பர். இந்த "பிரதோஷ காலம்" தான், காலனை வென்ற "காளகஸ்தி நாதனை" வணங்க உகந்த காலம். மேலும் இந்த பிரதோஷ காலம் தான் ராகு, கேது எனும் இரு கிரகங்கள் தோன்ற காரணமான காலம். அதனால், இந்த பிரதோஷ காலத்தில்; எம்பெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபட்டால் நிச்சயம் கால சர்ப்ப தோஷம், அ

18.02.2021 : மாசி 06 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

சித்தர் பாடல் கேட்போம் ! சிவன் அடி வணங்குவோம் !! : சித்தர்க்கடியான்.

 சித்தர் பாடல் கேட்போம் ! சிவன் அடி வணங்குவோம் !! : சித்தர்க்கடியான்.

17.02.2021 :மாசி 05 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
   இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன். 

அம்பிகையின் அறுபத்துநான்கு சக்தி பீடங்கள்

Image
  அம்பிகையின் அறுபத்துநான்கு சக்தி பீடங்கள் 1 - மாத்ரு புரம் - ரேணுகா பீடம். 2 - கொல்லாபுரம் - லஷ்மி பீடம். 3 - துளஜாபுரம் - சப்தச்ருங்க பீடம். 4 - இங்குளை - ஜுவாலாமுகீ பீடம். 5 - ஸ்ரீ காசி - அன்னபூர்ணா பீடம். 6 - ரக்த தந்த்ரிகை - விந்த்யாசல பீடம். 7 - ரக்த தந்த்ரிகை - துர்கா பீடம். 8 - சாகம்பரீ - ப்ராமீரி பீடம். 9 - மதுரை - மீனாட்ஷி பீடம். 10 - நேபாளம் - ரஷய காளீ பீடம். 11 - ஸ்ரீ நகரம் - சாம்பு நகேச்வரி பீடம். 12 - நிலபர்வதம் - நீலாம்பரி பீடம். 13 - ஸ்ரீ சந்திரகலை - கௌசிகீ பீடம். 14 - ஸ்ரீ காஞ்சி - காமாஷி பீடம். 15 - வைத்ய நாதம் - ஜ்வாலா பீடம். 16 - சைனா - நீலசரஸ்வதி பீடம். 17 - வேதாரண்யம் - ஏகாம்பர பீடம். 18 - வேதாரண்யம் - சுந்தரீ பீடம். 19 - மஹாசலம் - யோகேஸ்வர பீடம். 20 - ஹிதய பர்வதம் - மாதேவீ பீடம். 21 - மணித்வீபம் - புவனேஸ்வரி பீடம். 22 - மணித்வீபம் - திரிபுரபைரவி பீடம். 23 - அமரேசம் - சண்டிகா பீடம். 24 - ப்ரபாஸம் - புஷகரேஷணி பீடம். 25 - புஷ்கரம் - காயத்ரீ பீடம். 26 - நைமிமீசம் - தேவி பீடம். 27 - புஷ்காராஷம் - புருகாதா பீடம். 28 - ஆஷாடம் - ரதி பீடம். 29 - பாரபூதி - பூதி பீடம். 30

16.02.2021 : மாசி 04 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.