THE DETAILED HISTORY OF THE TEMPLES OF TAMIL NADU AND THE CLEAR AND CORRECT METHODS OF POOJAS AND PARIKARAS TO SOLVE ALL OUR PHYSICAL, MENTAL, MARITIAL AND FINANCIAL PROBLEMS ARE EXPLAINED IN THIS BLOG
சித்தர் பாடல் கேட்போம் ! சிவன் அடி வணங்குவோம் !! : சித்தர்க்கடியான்.
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
சித்தர் பாடல் கேட்போம் ! சிவன் அடி வணங்குவோம் !! : சித்தர்க்கடியான்.
அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். கேது பரிகார ஸ்தலம். நவ கிரகங்களில் கடைசி கிரகமான கேது பகவான், போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கெருகம்பாக்கத்தில், ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி ஆக “அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில்” எனும் திருத்தலத்தில் வீற்று இருக்கிறார். திரு நீலகண்டேஸ்வரர் ஸ்வாமியே, கேது பகவானாக வருகிற பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். அதனால், இங்கு கேது பகவானுக்கு என்று தனி சன்னதி இல்லை. பாம்பினுடைய தலை கேதுவாக, லிங்க வடிவத்தில் பாகமாக உள்ளது. பாம்பினுடைய உடல் பகுதி ஆவுடையாரை சுற்றி வளர்ந்து உள்ளது. நீர் ஊற்றும் இடத்தில், பாம்பினுடைய வால் பகுதி முடிவு பெற்று உள்ளது. ஆகையால்; இந்த திரு நீலகண்டேஸ்வரரை, கேது பகவான் என்று வழிபட்டு கொண்டு இருக்கிறோம். ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி மூலவர் ஆக வீற்று இருக்கும் இந்த திரு நீலகண்டேஸ்வரரும், மகா மண்டபம
வாரம் ஒரு திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்: ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில் , செம்பாக்கம் . பகுதி :4 ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில் முழு வரலாறு வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம் ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில் . 1. மூலிகை லலிதா : ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் : செங்கல்பட்டு சாலையில் உள்ளது "வட திருவானைக்கா" என அழைக்கப்படும் 'செம்பாக்கம்'. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில், ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில், 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இ
ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான். நந்தியம்பெருமான் சாபத்தில் இருந்து வேத வியாசர் பாவ விமோச்சனம் பெற்ற திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில். காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் தெற்குப் பகுதியில் பச்சையப்பன் மகளிர் கல்லூரியை கடந்து சென்றால் வேகவதி ஆற்றங்கரையில் வசிட்டேசுவரர் கோயிலின் முற்பகுதியில் அமைந்துள்ளது மிக பழமையான ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில். பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தஸ்ரீ சிவஞான ஸ்வாமிகள் எழுதிய காஞ்சி புராணம் என்னும் நூலில் வேத வியாசரைப் பற்றியும் அவரது காஞ்சிபுரத்து ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் பற்றியும் விரிவாக கூறி உள்ளார். திருக்கோவிலின் தல வரலாறு : வியாசர் கலியுகம் வருகையை உணர்ந்து அச்சங்கொண்டு, காசி சென்று விசு
Comments
Post a Comment