Posts

Showing posts from November, 2020

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதால் நாம் செய்யக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

  தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதால் நாம் செய்யக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.                          தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.                          ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மி வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவ்ளோ ஏன்! நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பல முறை சிறு வயதில் திட்டு வாங்கி இருப்போம்.                          அதற்கு இது தான் காரணம், வீட்டின் கதவில் நம்முடைய குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இத்தகைய நில வாசல் கதவில் தெரியாமல் கூட நாம் இந்த தவறுகளை எல்லாம் எப்போதும் செய்து விடக் கூடாது. அப்படி

01.12.2020 : கார்த்திகை 16 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT."

30.11.2020 : கார்த்திகை 15 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
   இன்று : திங்கட் கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் :                "ஓம் நமச்சிவாய."                "OM NAMA SHIVAYA."               சொல்ல வேண்டிய காயத்ரி :              "ஓம் தத்புருஷாய வித்மஹே                      மஹாதேவாய தீமஹி                 தந்நோ ருத்ர ப்ரசோதயாத்." "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

23.11.2020 : கார்த்திகை 08 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
  இன்று : திங்கட் கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் :                "ஓம் நமச்சிவாய."                "OM NAMA SHIVAYA."               சொல்ல வேண்டிய காயத்ரி :              "ஓம் தத்புருஷாய வித்மஹே                      மஹாதேவாய தீமஹி                 தந்நோ ருத்ர ப்ரசோதயாத்." "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : பகுதி 2 : சித்தர்க்கடியான்.

புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : சித்தர்க்கடியான்.                                                                    பகுதி - 2                          பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் “பாதாள பொன்னியம்மன்” என்று பெயர் வைக்க முடிவு செய்தனர். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். அன்று முதல் இந்த பொன்னியம்மன், பாதாள பொன்னியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறாள். நூறு ஆண்டுகட்கு முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்ப ஆறு மாதமாகுமாம். சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதி உலா சென்றதாலேயே இத்தனை காலம் ஆகியதாம். கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.                          அம்மனுக்கு அலங்காரமும், நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குல தெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த ஆலயத்தில் அண்ணன்மார்களுக்கு தனி இடம் கொடுக்கப்பட்ட

22. 11. 2020 : கார்த்திகை 07 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." சூரியனை நாராயணனாக கருதி வழிபாடும் மந்திரம் இது.  இந்த மந்திரம் சொல்வதினால்;  வியாதிகள் குணமாகும், செல்வம் பெருகும், எதிரிகள் பயம் நீங்கும், மரண பயம் விலகும்.  தினமும் காலையில் எழுந்து;  கிழக்கு  திசையில் சூர்ய உதயத்தை பார்த்து, சூரியனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லலாம். சூர்ய காயத்ரியும் சொல்லலாம். சூர்ய காயத்ரி  : "ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்." "OM ASWATHVAJAAYA VIDMAHE PAASA HASTHAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT."

புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : பகுதி 1 : சித்தர்க்கடியான்.

புரசைவாக்கம் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் : சித்தர்க்கடியான்.                                                                   பகுதி - 1                          சென்னையில் உள்ள மிக, மிக பழமையான அம்மன் கோவில்களில் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் மிகுந்த மகத்துவம் கொண்டது. புரசைவாக்கத்தில் இந்த சக்தி தலம் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் பொன்னியம்மன் அவதரித்து இருந்தாள்.                          முனிவர்களும், ரிஷிகளும் அவளை வழிபட்டு வந்தனர். கால வெள்ளத்தில் அவள் இருந்த இடம் மறைந்து போனது. என்றாலும், பூமிக்கு அடியில் புதையுண்ட நிலையிலும் தன்னை வழிபட்டவர்களின் குடும்பத்துக்கு பொன்னியம்மன் அருள் புரிந்து வந்தாள். ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு பொன்னியம்மன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தா ள் . அதற்கான காலமும் வந்தது.                          சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புரசைவாக்கம் பகுதியின் பெருமளவு இடங்கள் சென்னப்ப நாயக்கர் வசம் இருந்தது. இந்த இடத்தில் ஏராளமான நீர் நிலைகளும், தென்னை தோப்புகளும், மாந்தோப்புகளும் நிறைந்து இருந்தன. அதாவது, மிகவும் செ

ஒவ்வொரு தோஷம் நீங்குவதற்கும் எத்தனை எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

Image
ஒவ்வொரு தோஷம் நீங்குவதற்கும் எத்தனை எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான். 1.    ராகு தோஷம்            - 13 தீபங்கள். 2.    சனி தோஷம்            - 8 தீபங்கள். 3.    குரு தோஷம்            - 12 தீபங்கள். 4.    துர்க்கைக்கு               -  9 தீபங்கள். 5.   ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள். 6.    திருமண தோஷம்   - 15 தீபங்கள். 7.    புத்திர தோஷம்        - 7 தீபங்கள். 8.    சர்ப்ப தோஷம்         - 16 தீபங்கள். 9.    காலசர்ப்ப தோஷம்- 25 தீபங்கள். 10.  களத்திர தோஷம்    -18 தீபங்கள்.

வேதாத்திரி மகரிஷி அவர் களால் உருவாக்கப்பட்ட வாழ்க வளமுடன் இறை இயக்கத்தின் நித்யானந்த தவம் உருவான வரலாறு : சித்தர்க்கடியான்.

Image
வேதாத்திரி மகரிஷி அவர் களால் உருவாக்கப்பட்ட வாழ்க வளமுடன் இறை இயக்கத்தின் "நித்யானந்த தவம்" உருவான வரலாறு:சித்தர்க்கடியான்.  அன்பர்கள் அழைப்பின் பெயரில் ஒருமுறை வேதாத்திரி மகரிஷிஅவர்கள் பூடான் சென்று இருந்தார்கள். அங்கு ஒரு புத்தர் கோவிலுக்கு மகரிஷியை அன்பர்கள் அழைத்துச் சென்று இருந்தார்கள். அந்த கோவிலின் வாயிலில் "ஓம் மணி பத்மீ ஹம்" என்ற வாசகம் எழுதபட்டிருந்தது. அந்த மந்திர வாசகத்தின் பொருள் பற்றி அங்கிருந்தவர்களிடம் மகரிஷி அவர்கள் விசாரித்து தெரிந்து கொள்கிறார். " ஓம் மணி பத்மீ ஹம்" என்று சொல்லி கொண்டே மூலாதாரதிலிருந்து உச்சிக்கு செல்ல வேண்டும். "ஹம்" என்று சொல்லிக்கொண்டே மூலாதாரத்திற்கு வரவேண்டும். இப்பயிற்சி செய்ய செய்ய உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி உண்டாகும்.  கடும் குளிரில் இருக்கின்ற அம்மக்கள் இந்த மூச்சுப் பயிற்சி மட்டுமே செய்து செய்தே உடல் சூட்டை பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதை மகரிஷி அவர்கள் அறிந்தார். இத்தவதிற்கு "திபெத்திய தவம்" என்று பெயரிட்டு சிறப்பு பயிற்சிகளில் முன்பு மன்ற அன்பர்களுக்கு மகரிஷி அவர்கள் கற்றுக் கொடு

இன்று (16.11.2020) கார்த்திகை முதல் நாள் : "ஸ்வாமியே சரணம் ஐயப்பா" என சரண கோஷம் முழக்கம் தொடங்கும் நாள் : சித்தர்க்கடியான்.

Image
இன்று (16.11.2020) கார்த்திகை முதல் நாள் : "ஸ்வாமியே சரணம் ஐயப்பா" என சரண கோஷம் முழக்கம் தொடங்கும் நாள் : சித்தர்க்கடியான்.                          இன்று கார்த்திகை முதல் நாள் : "ஸ்வாமியே சரணம் ஐயப்பா" என சரண கோஷம் முழக்கம் தொடங்கும் நாள்.                          வில்லிவாக்கம் அருமைச் சகோதரர் குரு ஸ்வாமி மகேஷ் அவர்களின் தலைமையில் கன்னி ஸ்வாமிகள் மாலை போடும் புகைப்படங்கள் தொகுப்பு.

ஈசனுக்கு மிகவும் உகந்த கார்த்திகை சோம வார விரதம் இன்று (16.11.2020) தொடக்கம் : சித்தர்க்கடியான்.

Image
ஈசனுக்கு மிகவும் உகந்த கார்த்திகை சோம வார விரதம் இன்று (16.11.2020) தொடக்கம் : சித்தர்க்கடியான்.                           கார்த்திகை சோமவாரம். சிவவழிபாட்டுக்கு  மிக உகந்த திருநாள்.  ஏன் தெரியுமா?                          சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.                      க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு 'சந்திரசேகரர்' என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.                          சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்க

16.11.2020 : கார்த்திகை 01 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
  இன்று : திங்கட் கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் :                "ஓம் நமச்சிவாய."                "OM NAMA SHIVAYA."               சொல்ல வேண்டிய காயத்ரி :              "ஓம் தத்புருஷாய வித்மஹே                      மஹாதேவாய தீமஹி                 தந்நோ ருத்ர ப்ரசோதயாத்." "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.