22. 11. 2020 : கார்த்திகை 07 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

 


இன்று : 

ஞாயிற்றுக்கிழமை.

வழிபட வேண்டிய கடவுள் :

ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

சொல்ல வேண்டிய  காயத்ரி :

சூர்ய நாராயண காயத்ரி

"ஓம் பாஸ்கராய வித்மஹே

மகத்யுதிகராய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்."


"OM BASKARAAYA VIDMAHE

MAKATYUDHIKARAAYA DHEEMAHI

TANNO SURYAP PRACHODAYAT."


சூரியனை நாராயணனாக கருதி வழிபாடும் மந்திரம் இது. 


இந்த மந்திரம் சொல்வதினால்; வியாதிகள் குணமாகும், செல்வம் பெருகும், எதிரிகள் பயம் நீங்கும், மரண பயம் விலகும். தினமும் காலையில் எழுந்து; கிழக்கு திசையில் சூர்ய உதயத்தை பார்த்து, சூரியனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லலாம்.


சூர்ய காயத்ரியும் சொல்லலாம்.


சூர்ய காயத்ரி :


"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்."


"OM ASWATHVAJAAYA VIDMAHE

PAASA HASTHAAYA DHEEMAHI

TANNO SURYAP PRACHODAYAT."


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.