Posts

Showing posts from April, 2021

27.04.2021 : சித்திரை 14 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

26.04.2021 : சித்திரை 13 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
    இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்.

"ரூம் றீம் சிம்ரா" அகத்தியர் அருளிய திருநீற்று மந்திர பலன் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
"ரூம் றீம் சிம்ரா" அகத்தியர் அருளிய திருநீற்று மந்திர பலன் : மூலிகை வசிய மை "வாராகி".                         " திருநீறினை யாரிடம் இருந்து, எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும்" என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்"  என்னும் நூலில் அருளியிருக்கிறார்.   "ஆமப்பா சூட்சம்  வெகு சூட்சமான அருமையுள்ள மந்திரத்தைத் தியானம்பண்ணி ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா உத்தமனே விபூதியுட நெதுவானாலும் தாமப்பா தனதாக வாங்கும்போது சங்கையுட நவர்கள்செய்யுந் தவமெல்லாந்தான் வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே." "மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த  மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால் மனதாக அவர்கள்  செய்யுந் தவப்பலந்தான் மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும் மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட மணிமந்திர பூதியுட நெதுவானாலும் மனதாக அவர்களிடம் வாங்கும்போது மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே."                         " திருநீறினை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது, கொடுக்கிறவர் செய்த தவப் பயன்  மற்றும் குணநலன்கள், வாங்குவோருக்கு போய்ச் சேர்ந

சுக்கிர யோகம் அடித்து, சுகபோகமான வாழ்க்கையை பெற்றுத்தரும் காமாட்சி அம்மன் தீபம் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
பூஜை அறையில்; காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், "வீட்டில் வறுமை வருவதற்கு வாய்ப்பே இல்லை". சுக்கிர யோகம் அடித்து, சுகபோகமான வாழ்க்கையை பெற்றுத்தரும் காமாட்சி அம்மன் தீபம் :  மூலிகை வசிய மை "வாராகி".                          நமக்கு வாழ்க்கையில் சுக்கிர யோகம் அடித்து விட்டாலே போதும், சுகபோக வாழ்க்கையை, சுலபமான முறையில் செல்வ செழிப்போடு, பெற்றுவிடலாம். சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும் செய்யக் கூடிய மிக, மிக சுலபமான வழிபாட்டை பற்றி, இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தீபத்தை; உங்களுடைய வீட்டில் ஏற்றி வந்தால், "வறுமையானது நெருப்போடு நெருப்பாக பொசுங்கி, தீப ஒளியில் உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக மாறுவதை நிச்சயம் உணர முடியும்". அதுவும் மிக, மிக குறைந்த நாட்களில் நல்ல மாற்றத்தை பெற, "வீட்டில் அரிசி, பருப்பு வாங்க கூட கையில் காசு கிடைக்க பிரச்சினையாக உள்ளது" என்பவர்கள், கொஞ்சம் கஷ்டப்பட்டு, இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள்.  கை மேல் பலன் நிச்சயம் கிட்டும். சுக்கிர பகவானுக்கு உரிய  பூ  குங்குமப்பூ.

பராசக்தியின் பத்து பெரும் சக்திகள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
பராசக்தியின் பத்து பெரும் சக்திகள் : மூலிகை வசிய மை "வாராகி".                          காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி கமலாத்மிகா ஆகியோர் பதின்பெருவித்தையர். 'தச' என்றால் "பத்து". 'வித்யா' என்றால் "அறிவு" எனப் பொருள்.  இந்தப் பத்து தேவிகளும்; பெண்மையின் சக்தியை, தாய்மை முதல் கோபம் வரை, அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள். தசமகா வித்யா தேவிகளின் வருகை சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது. காளி   : பரம்பொருளின் இறுதி வடிவம். காலத்தின் தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே "ஆதி பராசக்தி" என்றும் அழைக்கப்படுகிறார்.                          இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாரா  :                         ' த

25. 04. 2021: சித்திரை 12 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

24. 04. 2021 : சித்திரை 11 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.  

"ராம நாம"த்தின் மகிமை : மூலிகை வசிய மை "வாராகி".

Image
"ராம நாம"த்தின் மகிமை : மூலிகை வசிய மை "வாராகி".                          உலகிலேயே உயர்ந்த நாமங்களுள் ஒன்று தான்   "ஸ்ரீ ராம நாமம்". " ராமா" என்று ஒருமுறை கூறினால், செய்த பாவங்கள் தீர்ந்து விடும்.  ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக, வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன,  ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும்  ஆசை ஏற்பட்டது. "நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன?" எனக் கருதியபடியே, ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல், சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை.  அந்தக்கல் லை  தண்ணீ ர்  அடித்துச் சென்று விட்டது. ராமபிரானுக்கு வருத்தம். "இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும், மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே ! இதற்கு என்ன காரணமாக இருக்கும்?" என வருத்தப்பட்டார்.                           ஆஞ்சநேயர் ராமர் அருகி

23.04.2021 : சித்திரை 10 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                   இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."     வாழ்க வளமுடன். 

'எப்போதும் மந்திரத்தையோ, நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது "அஜபா" : மூலிகை வசிய மை "வாராகி".

Image
எப்போதும் மந்திரத்தையோ, நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா : மூலிகை வசிய மை "வாராகி". எப்போதும் மந்திரத்தையோ, நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது "அஜபா". விழித்திருக்கும்போதும், தூங்கும்போதும், எந்நேரமும், எப்போதும், உச்சரித்துக் கொண்டிருப்பது, "அஜபா". இருதயத்தில் இறைவனை உணரும்வரை, உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த "அஜபா" ஜபம். உடல், மனம், ஆத்மா,  உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.    இதற்கு உதாரணமாக,  'ராம்-அனுமனை' சொல்லலாம். சீதாதேவிக்கு  எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில், ராமனும்; சீதாவும் ஒன்றாக இருக்கும் போது, அனுமன் வந்துவிட்டால் கூட, ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை, ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.                            அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து, சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து, 'ராம்....ராம்....' என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார், "இப்போது புரிகிறதா சீத

22.04.2021 : சித்திரை 09 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

21.04.2021 : சித்திரை 08 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

21.04.2021 : ஸ்ரீராம நவமி ஸ்பெஷல், ஸ்ரீ நாமராமாயணம் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
21.04.2021 : ஸ்ரீராம நவமி ஸ்பெஷல், ஸ்ரீ நாமராமாயணம் : மூலிகை வசிய மை "வாராகி". ஓம் ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதஸத்ருக்ந ஹனுமத்ஸமேத ஸ்ரீ ராமச்சந்த்ரபரப்ரஹ்மனே நம: பாலகாண்டம் : 1 .ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராம் 2 .காலாத் மக பரமேஸ்வர ராம் 3 .ஸேஷ தல்ப ஸுக நித்ரித ராம் 4. ப்ரஹ்மாத் யமரப் ரார்த்தித ராம் 5. சண்டகிரண குலமண்டந ராம் 6. ஸ்ரீமத் தஸரத நந்தந ராம் 7. கௌஸல்யா ஸுகவர்த்தந ராம் 8. விஸ்வாமித்ர ப்ரியதந ராம் 9.கோர தாடகா காதக ராம் 10. மாரீசாதிநி பாதக ராம் 11. கௌஸிகமக ஸம்ரக்ஷக ராம் 12. ஸ்ரீ மதஹல்யோத்தாரக ராம் 13. கௌதம முனி ஸம் பூஜித ராம் 14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம் 15. நாவி கதா விதம் ம்ருது பத ராம் 16. மிதிலா புர ஜன மோஹக ராம் 17. விதேஹ மாநஸ ரஞ்ஜக ராம் 18.த்ர்யம்பக கார்முக பஞ்ஜக ராம் 19.ஸீதார்ப்பித வரமாலிக ராம் 20.க்ருதவை வாஹிக கௌதுக ராம் 21. பார்க்கவ தர்ப்ப விநாஸக ராம் 22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம் ராம ராம ஜெய ராஜா ராம் ராம ராம ஜெய ஸீதா ராம் அயோத்யா காண்டம் : 23. அகணித குணகண பூஷித ராம் 24. அவநீத நயா காமித ராம் 25. ராகா சந்த்ர ஸமாநந ராம் 26. பித்ரு வாக்யா ஸ்ரித காநந ராம் 27. ப்ரிய குஹ விநி வேதித

20.04.2021 : சித்திரை 07 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.