படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம் : மூலிகை வசிய மை "வாராகி".

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம் : மூலிகை வசிய மை "வாராகி".

                    "நான் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை" என்று நினைப்பவர்கள், "ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும்"என வருத்தப்படுவர்கள் திருவாரூர், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்துக்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள்.

 உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

                    ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று "சிவன் காயத்ரி மந்திரத்தை" மனதாரக் கூறுங்கள். வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு செலவு செய்யுங்கள்.

                    அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள "திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு" அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால், உங்கள் படிப்பிற்க்கேற்றபடி வேலை கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.