30. 08. 2020 : ஆவணி 14 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.
இன்று :
ஞாயிற்றுக்கிழமை.
வழிபட வேண்டிய கடவுள் :
ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.
சொல்ல வேண்டிய காயத்ரி :
சூர்ய நாராயண காயத்ரி
"ஓம் பாஸ்கராய வித்மஹே
மகத்யுதிகராய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்."
"OM BASKARAAYA VIDMAHE
MAKATYUDHIKARAAYA DHEEMAHI
TANNO SURYAP PRACHODAYAT."
சூரியனை நாராயணனாக கருதி வழிபாடும் மந்திரம் இது.
இந்த மந்திரம் சொல்வதினால்; வியாதிகள் குணமாகும், செல்வம் பெருகும், எதிரிகள் பயம் நீங்கும், மரண பயம் விலகும். தினமும் காலையில் எழுந்து; திசையில் சூர்ய உதயத்தை பார்த்து, சூரியனை வணங்கி இந்த மந்திரத்தை சொல்லலாம்.
சூர்ய காயத்ரியும் சொல்லலாம்.
சூர்ய காயத்ரி :
"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்."
"OM ASWATHVAJAAYA VIDMAHE
PAASA HASTHAAYA DHEEMAHI
TANNO SURYAP PRACHODAYAT."
வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment