Posts

Showing posts from June, 2021

15.06.2021 : ஆனி 01 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
    இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

காணொளிக் காட்சி காண்பதன் வாயிலாக, 'திருக்கைலாய தரிசனம்' காண்போம், எம்பெர...

Image

'அடிமுடி காணா எங்கள் அண்ணாமலையாரின்' திருவண்ணாமலை ஆலய தரிசனம்.

Image

வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற புகழ்மிகு 1008 சங்காபிஷேகம் கண்டு, அனைவர...

Image

14.06.2021 : வைகாசி 31 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
  இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT." வாழ்க   வளமுடன்.  

'அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை' செல்ல இயலாத சிவ பக்தர்களான நம் இந்துக...

Image

நங்கநல்லூர் "ஆஞ்சநேயர் சுவாமி"க்கு பால் அபிஷேகம் செய்யும் காணொளிக் காட்சி.

Image

மங்களமான மந்திரம் ஒலிக்க, சந்தனம், பால் என திரவியங்களால் அபிஷேகம் கொள்ளு...

Image

இதுவரை யாரும் கண்டிராத ஏழுமலையான், "திருப்பதி வெங்கடாச்சலபதியின் நிஜ தரி...

Image

நேபாளத்தில் காணப்படும் ருத்திராட்ச மரத்தில் இருந்து பெறப்படும் ருத்திராட...

Image

நந்தி கல்யாணி கோவிலில், 'நந்தியின் வாயில் இருந்து வழியும் நீரினில் அபிஷே...

Image

ஸ்ரீ கால தேவி நேர கோயில் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
ஸ்ரீ கால தேவி நேர கோயில் : மூலிகை வசிய மை "வாராகி". தெய்வம் : காலதேவி. அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். இரவில் திறந்திருக்கும் கோயில். மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது. இரவு முழுவதும் திறந்திருக்கும் உலகில் உள்ள ஒரே கோயில் என்றால் இதுவாக தான் இருக்கும். விசேஷ தினங்கள்:                          இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர். கெட்ட நேரம் விலக என்ன செய்வது?                        " இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கேற்றிய பின் கோயிலுக்குள்ளே

தர்ப்பணம் செய்யும் முன்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய 33 விஷயங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
தர்ப்பணம் செய்யும் முன்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய 33 விஷயங்கள் : மூலிகை வசிய மை "வாராகி". 1. தர்ப்பணம் செய்யும் நபர்; தர்ப்பணம் செய்யும் முன்பாக, அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும், ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது. 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும். 3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று; பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. 4.அமாவாசை திதியன்று; ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு, "தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம்; வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்

13. 06. 2021: வைகாசி 30 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

12. 06. 2021 : வைகாசி 29 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
  இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.  

மங்களத்தின் அடையாளமான. 'சந்தானத்தின்' குளிர்ச்சியில் "லட்சுமி நரசிம்மருக...

Image

"ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி"யின் ஆத்மார்த்த பக்தன் 'ஸ்ரீமன் ஆஞ்சநேயர் ஸ்வா...

Image

"பட்சிராஜன்" எனப்படும் கருடாழ்வார் தரிசனம். குரு வாரமான வியாழ க்கிழமை தர...

Image

உடுப்பி ஶ்ரீ கிருஷ்ணருக்கு அவரது தங்க, வைர ஆபரணங்களுடன் அலங்காரத்தில் அப...

Image

11.06.2021 : வைகாசி 28 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.27.05.2021 : வைகாசி 13 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
                  இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."     வாழ்க வளமுடன். 

10.06.2021 : வைகாசி 27 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

எளிய செயல்கள் மூலம் எப்படி நவகிரகங்களின் ஆசி பெறலாம்? : மூலிகை வசிய மை "வாராகி".

Image
எளிய செயல்கள் மூலம் எப்படி நவகிரகங்களின் ஆசி பெறலாம்?  : மூலிகை வசிய மை "வாராகி". 1.படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு, அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ரதோஷம் படி படியாக குறையும்.இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம். படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மீதம் இருந்தால், செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்டாற்சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும். 2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு, பொங்கல் கொடுப்பது, சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து, புகழை பெற்று தரும். 3.வசதி இல்லாத குடும்பத்தினருக்கு ஈமச்சடங்குகள் செய்ய  பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல், சனியின் ஆசிகளை கொடுத்து, ஆயுளை விருத்தி செய்யும். 4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும். 5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி / குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்

ஒம் சிவசக்தி அன்னையின் 10 தோற்றங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
ஒம் சிவசக்தி அன்னையின் 10 தோற்றங்கள் : மூலிகை வசிய மை "வாராகி". 1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி, நன்மையை பிறருக்கு அருள்பவள். 2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள். 3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால், எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள். 4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம். என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது. 5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து, எளிமையாக காட்சியளிப்பவள். 6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வ

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள் : மூலிகை வசிய மை "வாராகி".                          அனைத்து தீய சக்திகளையும் ஓட்ட வல்லது, கருப்பு உப்பு. சிறிய வெள்ளை துணியில், கருப்பு உப்பை சிறிதளவு முடிந்து, தலையணை அடியில் வைத்து உறங்க கெட்ட கனவுகள், நிம்மதியற்ற உறக்க நிலை,பேய்-ஆவி பயம் நீங்கும். 

தண்ணீர் அருந்துவதன் பயன்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
தண்ணீர் அருந்துவதன் பயன்கள்  : மூலிகை வசிய மை "வாராகி". 1. எழுந்த பிறகு இரண்டு கிளாஸ் தண்ணீர் - உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது.  2. உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் - செரிமானத்திற்கு உதவுகிறது.  3. குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் - இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.  4. படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் - பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தடுக்கலாம்.   5. கூடுதலாக, படுக்கை நேரத்தில் தண்ணீர் - இரவில் கால் பிடிப்பைத் தடுக்க உதவுகிறது. 6. கால் தசைகள் சுருங்கும்போது ஈரப்பதத்தைத் தேடுகின்றன மற்றும் சார்லி ஹார்ஸ் (கண்டு பிடிப்பு) மூலம் உங்களை எழுப்புகின்றன.

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பும், 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, தொடங்கி பாருங்கள். தடையும் இருக்காது, தோல்வியும் இருக்காது. : மூலிகை வசிய மை "வாராகி".

Image
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பும், 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, தொடங்கி பாருங்கள். தடையும் இருக்காது, தோல்வியும் இருக்காது. : மூலிகை வசிய மை "வாராகி".                         " நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம்" என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட தடைகள், ஏகப்பட்ட பிரச்சினைகள். முன் வைத்த காலை; அப்படியே எடுத்து பின்னாடி வைத்து விடுவோம். வாழ்க்கைக்கான முன்னேற்றப் படிகளில், அடுத்த காலை மேலே எடுத்து வைத்து, முன்னோக்கி செல்லவே முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு அற்புதமான விநாயகரின் மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். " எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும், முதலில் விநாயகரை வழிபட்டால், அந்த வேலை தடையில்லாமல் நடந்து முடியும்." என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும்; சில வகையான மந்திரத்திற்கு, சில

உங்களின் எண்ணங்கள் நிறைவேற வாழ்க்கை சிறக்க "சிவன் துதி" துதியுங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
உங்களின் எண்ணங்கள் நிறைவேற வாழ்க்கை சிறக்க இதை துதியுங்கள் : மூலிகை வசிய மை "வாராகி".                          எண்ணங்களால் உருவாக்கப்பட்டவனாக மனித இனம் இருக்கிறது. எண்ணங்களில் நல்லவை மற்றும் தீயவை என்று இருவகை உண்டு. இதில்; நாம் நல்ல எண்ணங்கள் கொண்டிருந்தாலும், அவை எல்லாமே நிறைவேறிவிடுவதில்லை. நமது விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேற இறைவனின் அருளும் நமக்கு இன்றியமையாததாகிறது. அதற்கான ஒரு சக்தி வாய்ந்த சிவன் துதி தான் இது. இந்த சிவன் துதி ஜெபிப்பதால் உண்டாகும் மேலும் பல நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சிவன் துதி  : "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பிங்களாய ஓம் நமஹ." உயிர்கள் அனைத்தையும் காப்பவரான சிவ பெருமானுக்குரிய சிவ துதி இது. இந்த துதியை தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும், சிவனை மனதில் நினைத்து 27 முறை இந்த துதியை பாராயணம் செய்வது உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும். பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற தினங்களில் சிவாலயங்களுக்கு சென்று இத்துதியை 108 முறை அல்லது 1008 முறை பாராயணம் செய்வதால்; நீங்கள் எண்ணிய காரியங்கள

09.06.2021 : வைகாசி 26 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

08.06.2021 : வைகாசி 25 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI

07.06.2021 : வைகாசி 24 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
  இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்.

நெஞ்சார நேசிக்கும் எம்பெருமான் சிவனை தரிசித்து, அவனது அருளையும், ஆசியையு...

Image

"ஸ்ரீ தட்சிணாமூர்த்தி-108 போற்றிகள்." : மூலிகை வசிய மை "வாராகி".

Image
"ஸ்ரீ தட்சிணாமூர்த்தி-108 போற்றிகள்." : மூலிகை வசிய மை "வாராகி". 1. ஓம் அறிவுருவே போற்றி 2. ஓம் அழிவிலானே போற்றி 3. ஓம் அடைக்கலமே போற்றி 4. ஓம் அருளாளனே போற்றி 5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி 6. ஓம் அடியாரன்பனே போற்றி 7. ஓம் அகத்துறைபவனே போற்றி 8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி 9. ஓம் அற்புதனே போற்றி 10. ஓம் அபயகரத்தனே போற்றி 11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி 12ஓம் ஆன்மீகநாதனே போற்றி 13. ஓம் ஆச்சாரியனே போற்றி 14. ஓம் ஆசாரக்காவலே போற்றி 15. ஓம் ஆக்கியவனே போற்றி 16. ஓம் ஆதரிப்பவனே போற்றி 17. ஓம் ஆதி பகவனே போற்றி 18. ஓம் ஆதாரமே போற்றி 19. ஓம் ஆழ்நிலையானே போற்றி 20. ஓம் ஆனந்த உருவே போற்றி 21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி 22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி 23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி 24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி 25. ஓம் உய்யவழியே போற்றி 26. ஓம் ஊழிக்காப்பே போற்றி 27. ஓம் எந்தையே போற்றி 28. ஓம் எளியோர்க்காவலே போற்றி 29. ஓம் ஏகாந்தனே போற்றி 30. ஓம் ஏடேந்தியவனே போற்றி 31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி 32. ஓம் ஓங்கார நாதமே போற்றி 33. ஓம் கயிலை நாதனே போற்றி 34. ஓம் கங்காதரனே போற்றி 35. ஓம்