Posts

Showing posts from January, 2021

செருப்பினில் தொடங்கி விளக்குமாறில் முடிக்கும் படியாக காளமேகப் புலவர் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கிய பாடல் : சித்தர்க்கடியான்.

Image
செருப்பினில் தொடங்கி விளக்குமாறில் முடிக்கும் படியாக காளமேகப் புலவர் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கிய பாடல் : சித்தர்க்கடியான்.  ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்,  “ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே, உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்று.  “முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?”  என்று  தன்னிடம் பாடச் சொன்ன புலவரிடம் வினவினார்,  காளமேக புலவர். "வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.    " என்ன கொடுமை?  என் இறைவனை, முத்தமிழ் முதல்வனை,  செந்தமிழ் தெய்வத்தை, வெற்றி வேல் அழகனை, கருணைக் கடவுளை,  கண்கவர் காளையை, முருகனை  பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?  தகுமா? முறையா? என மனம் கேட்க,  அதை தகும் என்றும்; முறை என்றும் மிக மிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்;  கீழ்க்கண்ட பாடலை பாடியதன் விளைவாக, " செருப்புக்கு வீரர்களை ச் சென்றுயக்கும் வேலன் பொருப்புக்கு நாயகனை ப்   புல்ல- மருப்புக்கு

28.01.2021 : தை 15 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

31. 01. 2021 : தை 18 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

30. 01. 2021 : தை 17 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.

27.01.2021 :தை 14 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன். 

26.01.2021 : தை 13 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

25.01.2021 : தை 12 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
    இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்.

24. 01. 2021 : தை 11 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய நாராயண காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

23. 01. 2021 : தை 10 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.

வாய் பேச முடியாத குழந்தைகளை வாய் பேச வைக்கும் திருக்கோலக்கா ஆலயம்

Image
வாய் பேச முடியாத குழந்தைகளை வாய் பேச வைக்கும் திருக்கோலக்கா ஆலயம்                          சீர்காழி சட்டைநாதர்  திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில்; ஆண்டு தோறும், சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது. அன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.                          சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக

22.01.2021 : தை 09 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                   இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."     வாழ்க வளமுடன். 

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பிகை பெரியநாயகி அம்மன்

Image
  திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அம்பிகை பெரியநாயகி அம்மன் வீற்று இருக்கும்  சீர்காழி சட்டைநாதர் கோவில்                          சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.                          திருஞான சம்பந்தர் சைவமும்; தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் "முருகப்பெருமானின்" திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர் பார்வதியிடம், "குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு" கூறினார். அவ்வண்ணமே; அன

21.01.2021 : தை 08 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

20.01.2021 :தை 07 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன். 

19.01.2021 : தை 06 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.