பெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும்! உங்களை வெல்ல எவராலும் முடியாது : மூலிகை வசிய மை "வாராகி".
பெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும்! உங்களை வெல்ல எவராலும் முடியாது : மூலிகை வசிய மை "வாராகி". " தெய்வீக மந்திரங்களுக்கு" இருக்கும் சக்தி அளப்பரியது ஆகும். நாம் என்னதான் விழுந்து விழுந்து கடவுளை வணங்கினாலும், ஒரு மந்திரத்தை முறையாக சொல்வதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எல்லோருமே தங்களுடைய குல தெய்வ மந்திரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல்; இஷ்ட தெய்வங்கள் உடைய மந்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பது, சுகபோக வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது; உடலும், மனமும் இயல்பாகவே தூய்மை அடைந்து விடுகிறது. அதன் பிறகு, நாம் செய்யும் எல்லா செயலும் ஜெயமாகும். அத்தகைய மந்திரங்களில் அம்பிகைக்குரிய இந்த மந்திரம் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அது என்ன மந்திரம்? எப்படி உச்சரிக்க வேண்டும்? அதனை உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? ' அம்பாளுடைய ஆயிரம் நாமாவளிகளை' போற்றும் இந்த ஸ்லோகத்திற்கு, "லலிதா சஹஸ்ரநாமம்" என்பது பெயராகும் .