Posts

Showing posts from March, 2021

பெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும்! உங்களை வெல்ல எவராலும் முடியாது : மூலிகை வசிய மை "வாராகி".

Image
பெண்கள் செவ்வாய்க் கிழமையில் இதை மட்டும் 1 முறை உச்சரித்தால் கேட்டது எல்லாமே கிடைக்கும்! உங்களை வெல்ல எவராலும் முடியாது : மூலிகை வசிய மை "வாராகி".                         " தெய்வீக மந்திரங்களுக்கு" இருக்கும் சக்தி அளப்பரியது ஆகும். நாம் என்னதான் விழுந்து விழுந்து கடவுளை வணங்கினாலும், ஒரு மந்திரத்தை முறையாக சொல்வதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எல்லோருமே தங்களுடைய குல தெய்வ மந்திரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல்; இஷ்ட தெய்வங்கள் உடைய மந்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பது, சுகபோக வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது; உடலும், மனமும் இயல்பாகவே தூய்மை அடைந்து விடுகிறது. அதன் பிறகு, நாம் செய்யும் எல்லா செயலும் ஜெயமாகும். அத்தகைய மந்திரங்களில் அம்பிகைக்குரிய இந்த மந்திரம் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அது என்ன மந்திரம்? எப்படி உச்சரிக்க வேண்டும்? அதனை உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?                          ' அம்பாளுடைய ஆயிரம் நாமாவளிகளை' போற்றும் இந்த ஸ்லோகத்திற்கு, "லலிதா சஹஸ்ரநாமம்" என்பது பெயராகும் .

31.03.2021 : பங்குனி 18 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன். 

30.03.2021 : பங்குனி 17 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

சுபகாரியங்களின் போது வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது எதற்காக ? : மூலிகை வசிய மை "வாராகி".

Image
சுபகாரியங்களின் போது வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது எதற்காக ? : மூலிகை வசிய மை "வாராகி".                          சுபகாரியங்களின் போது, வீட்டு வாயிலில் மலரால் ஆன தோரணத்தை கட்டுவது நம் வழக்கம். சில சமயங்களில், இலைகளை கொண்டும் தோரணம் அமைப்பது உண்டு. குறிப்பாக, மாவிலையில் தோரணம் கட்டுவது நம் கலாச்சாரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.                          வேப்பமரம், அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட; முக்கிய தினங்களில் வீட்டின் வாயிலில் மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுகிறோம். வேப்பமரம், அரசமர இலைகளை வீட்டு வாசலில் கட்டாமல் மா மர இலைகளை மட்டும் ஏன் கட்டுகிறார்கள்? அதன் காரணம் என்னவென்று தெரியுமா?                          பொதுவாக வீட்டில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் சரி, கோவில்களில் நடக்கும் எந்த திருவிழாக்களாக இருந்தாலும் சரி, சில பொருட்கள் மிக முக்கியமானவை. அவற்றில், மாவிலை தோரணம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று.                          விழாக்களின்போதும், சுப நிகழ்ச்சிகளின்போதும் மக்கள் அதிகம் கூடுவார்கள். கும்பல் பெ

ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கான 108 போற்றி : மூலிகை வசிய மை "வாராகி".

Image
  ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கான 108 போற்றி :  மூலிகை வசிய மை "வாராகி".                               நமது பிரார்த்தனையை தலை சாய்த்து, செவி கேட்டு நிறைவேற்றி வைக்கும், ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கான 108 போற்றி. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, வாழ்வில் வளங்கள் அள்ளி வழங்கும் தெய்வம். எல்லா நாட்களிலும் வழிபட வேண்டிய சிவபெருமானின் ஓர் அம்சம்! இவர் வேறு, நவகிரக சுபகிரகம் குருபகவான் வேறு. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி ! போற்றி !! ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கான 108 போற்றிகள்  : 1. ஓம் அறிவுருவே போற்றி 2. ஓம் அழிவிலானே போற்றி 3. ஓம் அடைக்கலமே போற்றி 4. ஓம் அருளாளனே போற்றி 5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி 6. ஓம் அடியாரன்பனே போற்றி 7. ஓம் அகத்துறைபவனே போற்றி 8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி 9. ஓம் அற்புதனே போற்றி 10. ஓம் அபயகரத்தனே போற்றி 11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி 12ஓம் ஆன்மீகநாதனே போற்றி 13. ஓம் ஆச்சாரியனே போற்றி 14. ஓம் ஆசாரக்காவலே போற்றி 15. ஓம் ஆக்கியவனே போற்றி 16. ஓம் ஆதரிப்பவனே போற்றி 17. ஓம் ஆதி பகவனே போற்றி 18. ஓம் ஆதாரமே போற்றி 19. ஓம் ஆழ்நிலையானே போற்றி 20. ஓம் ஆனந்த உருவே போற்றி 21. ஓம் இருள் கொடுப்

29.03.2021 : பங்குனி 16 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
    இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்.

28. 03. 2021: பங்குனி 15 : ஞாயிற்றுக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி.

Image
  இன்று  :  ஞாயிற்றுக்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  : ஸ்ரீ சூர்ய நாராயண மூர்த்தி . சொல்ல வேண்டிய  காயத்ரி  : சூர்ய காயத்ரி " ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் ." "OM BASKARAAYA VIDMAHE MAKATYUDHIKARAAYA DHEEMAHI TANNO SURYAP PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

27. 03. 2021 : பங்குனி 14 : சனிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள்.

Image
    இன்று  :  சனிக்கிழமை .   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமிகள் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :                             " ஓம் நமோ பகவதே ஆஞ்சநேயா  மஹாபலாயா  ஸ்வாஹா. " "OM NAMOA BHAGAVATE AANJANEYA MAHABALAYA SWAHA." சொல்ல வேண்டிய மந்திரம்  :   ஆஞ்சநேயர் ஸ்லோகம் " ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்ய ம் சர்வ கார்ய ஜெயப்பிரதம்  கிரஹ சங்கட நிவர்த்தியர்த்தம்  ஸ்ரீ சிவ பக்தாய நமோ நமஹா ." "OM AANJANEYAM MAHAVEERYAM SARVA KARYA JAYAPRATHAM GRAKA SANGADA NIVARTTHIYARTTHAM SRI SIVA BAKTHAYA NAMO NAMAHAA." வாழ்க வளமுடன்.  

26.03.2021 : பங்குனி 13 : வெள்ளிக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்.

Image
                                   இன்று  :   வெள்ளிக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் . சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஓம்  ஸ்ரீ  மாத்ரே   நம :" "OM SRI MATRE NAMAHA." சொல்ல வேண்டிய  காயத்ரி  மந்திரம்  :   ஸ்ரீ  மஹா லட்சுமி   காயத்ரி   "ஓம்  மஹாலக்ஷ்மை ச  வித்மஹே விஷ்ணுபத்ன்யை  ச தீமஹி  தந்நோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்."   "OM MAHALAKSHMAICHYA VIDMAHE VISHNU PATHNAICHYA  DHEEMAHI TANNO LAKSHMI PRACHODAYAT."     வாழ்க வளமுடன். 

நினைத்த நல்லகாரியம் தடங்கல் இல்லாமல் உடனே வெற்றி பெற, வீட்டில் வணங்க வேண்டிய பூஜை முறைகள் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
  நினைத்த நல்லகாரியம் தடங்கல் இல்லாமல் உடனே வெற்றி பெற,  வீட்டில் வணங்க வேண்டிய பூஜை முறைகள் : மூலிகை வசிய மை "வாராகி".                         " பொதுவாகவே, 'விநாயகர் வழிபாடு' தடைகளை தகர்க்கும்", என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். குறிப்பாக, "இந்த விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும்போது, எப்பேர்ப்பட்ட பெரிய, பெரிய தடைகளும் சுலபமாக தகர்ந்து  விடும்." "வாழ்க்கையில்; எதை தொட்டாலும் தோல்வி, எதைத் தொட்டாலும் துயரம் என்பவர்கள் உங்களுடைய வீட்டில், கொஞ்சம் சிரமம் பார்க்காமல், இந்த விநாயகரை வைத்து, தொடர்ந்து வழிபாடு செய்து வருவது தொடர் வெற்றிகளை நிச்சயம் உங்களுக்கு அளிக்கும்". இந்த விநாயகரை வழிபடுவதோடு சேர்த்து, உங்களுடைய முயற்சிகளை நீங்கள் கைவிடக்கூடாது என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும். பொதுவாகவே  'எருக்கன் மாலை'  விநாயகருக்கு உகந்தது.  'எருக்கஞ்செடி'  விநாயகருக்கு உரிய செடியாக சொல்லப்பட்டுள்ளது. இந்த  "வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகரை" நம்முடைய வீட்டில் வைத்து பூ

25.03.2021 : பங்குனி 12 : வியாழக்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : குரு பகவான் தட்சிணாமூர்த்தி.

Image
  இன்று  :  வியாழக்கிழமை.   வழிபட வேண்டிய கடவுள்  :   குரு பகவான், தட்சிணா மூர்த்தி. சொல்ல வேண்டிய  மூல  மந்திரம்  :   " ஸ்ரீ குருப்யோ நம :" "SRI GURUBHYO NAMAHA :"                                        சொல்ல வேண்டிய மந்திரம்  :   குரு மந்திரம்   " குரு பிரம்மா குரு விஷ்ணு  குரு தேவோ மஹேஸ்வர ! குரு சாட்சாத் பரப் பிரம்மா  தஸ்மை  ஸ்ரீ குருவே நம ஹ !!" "GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA ! GURU SAAKSHAAT PARA BRAHMA TASMAI SRI GURUAVE NAMAH  !!" வாழ்க வளமுடன். 

24.03.2021 : பங்குனி 11 : புதன்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : ஸ்ரீ மகா விஷ்ணு.

Image
  இன்று   :  புதன்கிழமை. வழிபட வேண்டிய கடவுள்  :  ஸ்ரீ மகா விஷ்ணு. சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் நமோ நாராயணாய :" "OM NAMO NARAYANAYA :" சொல்ல வேண்டிய  காயத்ரி  : விஷ்ணு காயத்ரி "ஓம் நாராயணாய வித்மஹே  வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு  ப்ரசோதயாத்."    " OM NARAYANAYA VIDMAHE  VAASUDEVAYA DHEEMAHI  TANNO VISHNU PRACHODAYAT." வாழ்க வளமுடன். 

23.03.2021 : பங்குனி 10 : செவ்வாய்க்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்.

Image
  இன்று : செவ்வாய்க்கிழமை. வழிபட வேண்டிய கடவுள் : தமிழ்க் கடவுள் முருகப்பெருமான். சொல்ல வேண்டிய மந்திரம் : "ஓம் சரவண பவ ." "OM SARAVANA BAVA." சொல்ல வேண்டிய காயத்ரி : சண்முக காயத்ரி "ஓம் தத்புருஷாய வித்மஹே  மஹாசேனாய தீமஹி  தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்." SHANMUGA GAYATHRI "OM DATHPURUSAYA VIDMAHE MAHA SENAYA DHEEMAHI TANNO SHANMUGA PRACHODAYAT." வாழ்க வளமுடன்.

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம் : மூலிகை வசிய மை "வாராகி".                         " நான் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை" என்று நினைப்பவர்கள், "ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும்"என வருத்தப்படு ப வர்கள் திருவாரூர், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்துக்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள்.   உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு  5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.                          ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று "சிவன் காயத்ரி மந்திரத்தை" மனதாரக் கூறுங்கள்.  வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு செலவு செய்யுங்கள்.                          அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள " திருப்புன்கூர் சி

கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம் : மூலிகை வசிய மை "வாராகி".

Image
 கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம் : மூலிகை வசிய மை "வாராகி".                          உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா ?அப்போது; இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும். புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்கு காரணமானவன். புதன் அமைப்பு தோஷமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைபடுதல், அடிக்கடி உடல் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல், புதன் தோஷத்தால் ஏற்படும். புதன் அமைதியான கிரகம். எனவே அமைதியாக இருக்க பாருங்கள்.                          உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா? புதன்கிழமை காலையில், குலசேகரபட்டினம் கடலில் நீராடி விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து விட்டு, அன்னை முத்தாரம்மனுக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி, உங்கள் குழந்தை பெயரில் அர்ச்சனை செய்தால் பட்டம், பதவி பெற முப்பெருந்தேவியாக விளங்கும் முத்தாரம்மன் மங்களகரமாய் உதவுவாள். உயர் பதவிக்கு உயர்த்துவாள்.

22.03.2021 : பங்குனி 09 : திங்கட்கிழமை : வழிபட வேண்டிய கடவுள் : சிவ பெருமான்.

Image
    இன்று  : திங்கட்   கிழமை .   வழிபட   வேண்டிய   கடவுள்  :   சிவ   பெருமான் .     சொல்ல   வேண்டிய   மந்திரம்  :              " ஓம்   நமச்சிவாய ."              "OM NAMA SHIVAYA."               சொல்ல   வேண்டிய   காயத்ரி  :            " ஓம்   தத்புருஷாய   வித்மஹே                    மஹாதேவாய   தீமஹி                தந்நோ   ருத்ர   ப்ரசோதயாத் ."     "OM DATHPURUSAYA VIDMAHE   MAHADHEVAYA DHEEMAHI   TANNO RUDRA PRACHODAYAT."     வாழ்க   வளமுடன்.